சென்னை: மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று பகல் 3.30 மணி அளவில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தியாகராயர் நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பவதாரிணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
The post மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது appeared first on Dinakaran.